![](https://1.bp.blogspot.com/-If5tChWOAZQ/YFyVvfEQQKI/AAAAAAAAAHE/fABiGySMtksZ6N1nTm4pOPYSwOloURUFACLcBGAsYHQ/s16000/e868f1dc-73ee-4988-a2cd-913cf20ceb1f.jpg)
வல்லினச் சிறகுகள் இதழின் வாயிலாக..மகாகவி ஈரோடு தமிழன்பன்
"கவிதையோடு நான்". எனும் தலைப்பில் மகாகவியின் கவிதைகளுள்
தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதை மீதான கருத்துப் பொழிவினை அளிக்கவும்.
தொகுப்பு நூலாக வெளிவரும். பக்கவரையறை இல்லை.
பதிவுகளை vallinasiragugalthoguppu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
வரும் ஏப்ரல் 15க்குள் அனுப்பவும்.
ஒருங்கிணைப்பாளர்:
கவிஞர்.
ப்ரியா பாஸ்கரன்
மிச்சிகன்
~ ~ ~
0 கருத்துகள்