எழுச்சி தமிழர் இலக்கிய விருது (2020)

 எழுச்சி தமிழர் இலக்கிய விருது (2020)



எழுச்சி தமிழர் இலக்கிய விருது (2020) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அதில் சிறந்த நாவலாக "தாளடி" தேர்வு செய்யப்பட்டுள்ளது.தாளடி நாவலின் ஆசிரியர் மற்றும் ஓவியர்,எழுத்தாளர் என பன்முகம் கொண்ட  சீனிவாசன் நடராஜன்  அவர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்..


ஓவியர்,எழுத்தாளர்  சீனிவாசன் நடராஜன்  அவர்கள் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்