திருப்பூர் சக்தி விருது

 திருப்பூர் சக்தி விருது


திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும்

சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி

வருகிறோம்..

கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக

மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும்

இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில்

வந்த நூல்களின் இரு பிரதிகளை (எல்லா பிரிவு

படைப்பாக்க நூல்களையும்) அனுப்பலாம். பிற துறை

சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும்

அனுப்பலாம்.

31 மார்ச், 2024 க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.

திருப்பூர் சக்தி விருது குழு

ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3 ம் வீதி,

பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி,

திருப்பூர் 641604 / 9994079600 )

கருத்துரையிடுக

0 கருத்துகள்