மலையாளப் பேரா.கோபிநாதன் அவர்களின் பார்வையில் தொல்காப்பியம் (உரை-06)

ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு
நிகழ்த்தும்        

மலையாளப் பேரா.கோபிநாதன் அவர்களின் பார்வையில் தொல்காப்பியம் (உரை-06) 

பொருண்மை : 
பிற்காலத் தமிழும் செந்தமிழும்  வாய்மொழியும் &
மலையாள மொழித் தோற்றத்தின் தத்துவார்த்த நிலைகள்

தமிழாக்கமும் அறிமுகமும் :
முனைவர் ப. விமலா
தமிழ் உதவிப் பேராசிரியர்,
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.
 
நாள்: 05.04.2021 திங்கட்கிழமை
நேரம் :  மாலை 05.00 - 06.00
கூடுகை : கூகுள் மீட் https://meet.google.com/giv-yphd-shd

நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் கட்டுரைக்கான இணைப்பு :

அன்புடன் அழைக்கின்றோம்.


பேரா. இரா. தாமோதரன் & முனைவர். நா.சந்திரசேகரன்

தமிழ்ப் பிரிவு,

இந்திய மொழிகள் மையம்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,

புது தில்லி - 110 067.

                        எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

                        மெய்ப்பொருள் காண்ப தறிவு. 
                                                        (குறள் - 355)

கருத்துரையிடுக

0 கருத்துகள்