![](https://1.bp.blogspot.com/-Aw1nkwgkoAU/YHMhIilYY7I/AAAAAAAAAPU/G6VLcb4AYJwfrvox48VG8A95NPswVcC9gCLcBGAsYHQ/s16000/%25E0%25AE%2585%25E0%25AE%25B4%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg)
ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு நிகழ்த்தும்
தமிழ்ச் செவ்வியலுக்குப் பேரா.கு.பரமசிவம் அவர்களின் பங்களிப்பு (உரை-01)
பேரா.கு.பரமசிவம் அவர்களின் Effectivity and Causativity in Tamil எனும் நூலின் தமிழாக்க, அறிமுக உரைத்தொடர் நிகழ்வு
பொருண்மை :
தமிழ் வினைச் சொற்களின் வகைப்பாடு,
இயக்குவினைத் தன்மை
தமிழாக்கமும் அறிமுகமும் :
திரு.தி.மோகன்ராஜ்
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இலக்கியத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
நாள்: 12.04.2021 திங்கட்கிழமை
நேரம் : மாலை 05.00 - 06.00
நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் கட்டுரைக்கான இணைப்பு :
0 கருத்துகள்