பேராசிரியர் செண்பகம் ராமசாமி நினைவு குறுநாடகப் போட்டி

 பேராசிரியர் செண்பகம் ராமசாமி நினைவு குறுநாடகப் போட்டி


    10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

    தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் ஒவ்வொன்றுக்கும்

பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

மாதம் ஒரு படைப்பாகக் கணையாழியில் அவை வெளிவரும்.

மார்ச் 31க்குள் படைப்புகள் வந்துசேர வேண்டும்.

Kanaiyazhi2011@gmail.com மின்னஞ்சலுக்கு யூனிகோடு எழுத்துருவில் வரும் படைப்புகள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும்.

 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. ஐயா என்னக்கு தலைப்பு மட்டும் தான் தெரிய வில்லை

    பதிலளிநீக்கு