![](https://1.bp.blogspot.com/-Ds7DSZuz2nY/YDEW5eie6HI/AAAAAAAAABE/JZ3XMd0nSvIj-jzIPGE2ygwbJKyL_TpTQCLcBGAsYHQ/s16000/uyarthinai-paravai-10017273-550x550h.jpeg)
எழுச்சி தமிழர் இலக்கிய விருது (2020) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அதில் சிறந்த கவிதைத் தொகுப்பாக கதிர்பாரதி எழுதிய "உயர்திணைப் பறவை " தேர்வு செய்யப்பட்டுள்ளது.பத்திரிகையாளர் கவிஞர் என பன்முகம் கொண்ட கதிர்பாரதி அவர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்..
![](https://1.bp.blogspot.com/-h2MgWh_usIU/YDEWPRybpeI/AAAAAAAAAA4/h5bdSw3LTgMvWcRtI3vwKy8ySx6tvWoggCLcBGAsYHQ/s16000/bfd02f9b-144d-4403-977a-2a603cea2d2e.jpg)
கவிஞர்,பத்திரிகையாளர் கதிர்பாரதி, அவர்கள்
0 கருத்துகள்