புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு

நெறியாளர் ஜீவ கரிகாலன் புதுமைப்பித்தன் நினைவு போட்டியின் இறுதிச் சுற்றுக்கு செல்ல இருக்கின்ற குறுநாவல்களின் ஆசிரியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு :

  • கிருஷ்ணமூர்த்தி
  • வா.மு.கோமு
  • எம்.எம்.தீன்
  • சுரேஷ் பிரதீப்
  • ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்
  • நாராயணி கண்ணகி
  • பிகு
  • மயிலன்.ஜி.சின்னப்பன்
  • மீரா செல்வகுமார்
  • மௌனன் யாத்ரீகா
  • மணி.எம்.கே.மணி
  • ராகேஷ் கன்யாகுமரி
  • பாலாஜி பிரசன்னா
  • திலா
  • இரா.இரமணன்
  • ஜீவா பொன்னுச்சாமி
  • சிலம்பரசன்
  • அ.மோகனா
  • அன்பாதவன்
  • மலர்வதி



இறுதிச் சுற்றுக்கு செல்லும் படைப்புகளின் ஆசிரியர்களுக்கு senkani.com சார்பாக  வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்