கவிதை உறவு
"என்ன செய்தேன் இத்தனை நாளும்"
கட்டுரைப் போட்டி
உலகெங்கிலுமிருக்கும் தமிழன்பர்களின் கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரையானது கவிதை உறவு இதழில் 4 பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். சிறந்த சமூக, இலக்கிய, உறவுகள் தொடர்பான நெகிழ்ச்சியான நீங்கள் பயன்பட்ட, உங்களுக்குப் பயன் விளைந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியனுப்புங்கள்.
முதற்பரிசு ரூ. 5000
இரண்டாவது பரிசு ரூ. 3000
மூன்றாவது பரிசு ரூ. 2000
![](https://4.bp.blogspot.com/--UIPqQHejUQ/XrfmSM_eYpI/AAAAAAAAE5o/WLtTXUp9DJMC5upXMfoBhISt48LL1_nVACK4BGAYYCw/s400/WhatsApp%2BImage%2B2020-05-10%2Bat%2B1.52.43%2BPM.jpeg)
கட்டுரைகள் kavithaiuravu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.05.2020
0 கருத்துகள்