விடுதலைக்குத் திரும்புகிற பாதைகளில் முக்கியமானவை புத்தகங்கள்
![](https://1.bp.blogspot.com/-t0VZx5Puyqk/YIF-ZdkdfuI/AAAAAAAAARM/nqSjinkDg58U6koObl0z6KU4YOQR46ZDwCLcBGAsYHQ/s16000/70101d98-a31e-4301-862e-fc0c457bdd26.jpg)
~ ~ ~
"குயில் கூறிய ஹைக்கூ" கவிதைத் தொகுப்பு
ச.வாசுதேவன் எழுதிய ‘குயில் கூறிய ஹைக்கூ’ எனும் தொகுப்பாக, என் பார்வைக்கு வந்தது இவரது கவிதைகள். மிகுந்த ஆர்வத்தோடுப் படித்து ரசித்தேன். இளைய கவிஞருக்கான ஆரம்ப முயற்சிகள் சில கவிதைகளில் தெரிந்தாலும், பல கவிதைகளை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் ச.வாசுதேவன்.
- மு.முருகேஷ்
0 கருத்துகள்