தமிழும் மலையாள மொழியும் & இராபர்ட் கால்டுவெல்லின் கோட்பாடு

ஜே.என்.யு தமிழ்ப்பிரிவு நிகழ்த்தும்        

மலையாளப் பேரா. கோபிநாதன் அவர்களின் பார்வையில் தொல்காப்பியம் (உரை-05) 

பொருண்மை : 
தமிழும் மலையாள மொழியும் &
இராபர்ட் கால்டுவெல்லின் கோட்பாடு

தமிழாக்கமும் அறிமுகமும் :
முனைவர் ப. விமலா
தமிழ் உதவிப் பேராசிரியர்,
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.

நாள்: 29.03.2021 திங்கட்கிழமை
நேரம் :  மாலை 05.00 - 06.00
கூடுகை : கூகுள் மீட்

நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் கட்டுரைக்கான இணைப்பு :

அன்புடன் அழைக்கின்றோம்.



பேரா. இரா. தாமோதரன் & முனைவர். நா.சந்திரசேகரன்

தமிழ்ப் பிரிவு,

இந்திய மொழிகள் மையம்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,

புது தில்லி - 110 067.

                        எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

                        மெய்ப்பொருள் காண்ப தறிவு. 
                                                        (குறள் - 355)

கருத்துரையிடுக

0 கருத்துகள்