கூடு திரும்புதல் எளிதன்று

புதுக்கோட்டை மாவட்ட நட்சத்திர எழுத்தாளுமை கவிஞர் பேச்சாளர் என பன்முகம் கொண்ட தங்க மூர்த்தி அவர்கள் எழுதிய  கவிதைத்  தொகுப்பான  "கூடு திரும்புதல் எளிதன்று" வரும் பிப்ரவரி 27 நாள் வெளியிடுகிறார்கள்.


கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : 27.02.2021

                                                நேரம்:   காலை 11 மணி 

                                                இடம் :  44 வது சென்னை புத்தகக் காட்சி பொது அரங்கு 

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..

கருத்துரையிடுக

0 கருத்துகள்