கஸ்தூரி சீனிவாசனால் 1981-ல் நிறுவப்பட்ட அறநிலையமானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரங்கம்மாள் பெயரில் நாவல் பரிசுப் போட்டி நடத்துகிறது. ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு (நாவலாசிரியருக்கு ரூ.40 ஆயிரம், பதிப்பாளருக்கு ரூ.10 ஆயிரம்) கொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவில் வெளியாகும் தமிழ் நாவலாசிரியர்கள் பங்குபெறலாம். 2019, 2020-ல் வெளியான நாவல்களைப் போட்டிக்கு அனுப்பலாம்.
![](https://1.bp.blogspot.com/-OL4-oVM8fwo/X_GA2LkVIgI/AAAAAAAAKRI/LQ6AtqMpfmIMhlWEtUXfLeWlvRORZaQ2gCLcBGAsYHQ/s16000/WhatsApp%2BImage%2B2021-01-02%2Bat%2B4.39.38%2BPM.jpeg)
0 கருத்துகள்