ஈழ எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

 


தமிழீழ இலக்கிய முன்னோடியும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா 29-01-2021 அன்று காலமானார். இவரது 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

டொமினிக் ஜீவாவின் சிறுகதைத் தொகுப்புகள்

தண்ணீரும் கண்ணீரும் (1960)

பாதுகை (1962)

சாலையின் திருப்பம் (1967)

வாழ்வின் தரிசனங்கள் (2010)

டொமினிக் ஜீவா சிறுகதைகள்


கட்டுரைத் தொகுப்புகள்

அனுபவ முத்திரைகள்

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்

அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்

நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்

முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

மொழிபெயர்ப்பு நூல்

UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்

டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)

மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)

பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)

மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)

கருத்துரையிடுக

0 கருத்துகள்