அகில உலக அளவிலான கவிதை, கட்டுரை, மற்றும் ஓவியப்போட்டி

வளர்தமிழ் வலையொளி அலைவரிசை, மதுரை இயற்கை காப்போம் அறக்கட்டளை, தருமபுரி மரம்செய்வோம் அறக்கட்டளை,செந்தாரப்பட்டி இணைந்து நடத்தும்

அகில உலக அளவிலான கவிதை, கட்டுரை, மற்றும் ஓவியப்போட்டி

அக்டோபர் 2 காந்திஜெயந்தி முன்னிட்டு போட்டி நடத்தப்படுகிறது

குறிப்புகள் :

* உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.| பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பங்கு பெறலாம்.

* கவிதை மற்றும் கட்டுரைக்கான தலைப்புகளைப் போட்டியில் பங்கு பெறுபவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

* தலைப்பு : மகாத்மா காந்தியடிகள் தொடர்பாக இருந்திடல் வேண்டும். கவிதை 16 வரிகளுக்கு மிகாமலும், கட்டுரை மூன்று பக்கத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

ச ஓவியப்போட்டியில் பங்கு பெறுவோர் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைந்திடல் வேண்டும்.

 நீங்கள் கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ளவரா..? இது உங்களுக்குக்கான தளம் 

கவிதை, கட்டுரை, ஓவியம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

 vasanthanm18@gmail.com

இறுதி நாள் : அக்டோபர் 2 மாலை 6 மணி

வெற்றி பெறுபவர்களுக்கு விருது சான்றிதழ் அனுப்பி கௌரவிக்கப்படும்

விபரங்களுக்கு அணுகவேண்டிய வாட்ஸப் எண் : 6309122133





கருத்துரையிடுக

0 கருத்துகள்