சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நடத்தும் கவிதைப் போட்டி

சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நடத்தும்  ஆகஸ்ட் 2020 கவிதைப் போட்டி


தலைப்பு : அன்பும் மனிதமும்

புதுக்கவிதை :  100 சொற்கள்

மரபுக்கவிதை: 24 வரிகள்

இப்போட்டியில் வென்றவர்களுக்கு கோவை மண்டல சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா சார்பில் வழங்கப்படும்

பரிசு விவரம்:

 முதல் பரிசு: ரூ.2500 

இரண்டாம் பரிசு: ரூ. 1500

மூன்றாம் பரிசு ரூ. 1000

மற்றும்  12 பேருக்கு ஊக்கப்பரிசு


கவிதைகள் அனுப்ப கடைசி நாள்: 31 ஆகஸ்ட் 2020

முடிவு வெளியாகும் நாள்: 30 செப்டம்பர் 2020


கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

நீலகண்ட தமிழன்

11/3, வ உ சி நகர் பிரதான சாலை, அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600102.

புலனம் வழியாக அனுப்புவோர்: 7401574105

கருத்துரையிடுக

0 கருத்துகள்