கவிஞர் பிருந்தா சாரதி படைப்புலகம்

09.02.2020 மாலை 5 மணி 
இன்டர்நேஷனல் கீழ்தளம், தேனி.

கவிஞரின் படைப்புகள்
ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம் 
எண்ணும் எழுத்தும் 
நடைவண்டி 
மீன்கள் உறங்கும் குளம் 
இருளும் ஒளியும் 
பறவையின் நிழல்

கருத்துரைப்பவர்கள் 
ஆர்.எஸ்.லட்சுமி 
அம்பிகா வர்ஷினி 
சித்தார்த் பாண்டியன் 
யாழ் தன்விகா 
லட்சுமி விசாகன் 

தலைமை 
முனைவர் மு.அப்துல் சமது 

சிறப்புரை 
மேகா அருணாச்சலம் 

ஏற்புரை 
கவிஞர் பிருந்தா சாரதி 

நிகழ்ச்சி தொகுப்பு 
பாடலாசிரியர் அம்பிகா குமரன் 

வரவேற்பு - நெறியாள்கை 
கவிஞர் மகிதமிழ் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்