கூட்டம் - செவலா




பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்கள் கூடினால் கூட்டமாக கூடினார்கள் என்போம்.ஆனால் புதுக்கோட்டை கடலோர பகுதிகளில் மீன்கள் கூட்டத்தை மட்டும் மீன்கள் செவலாக வந்தது என்று சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்