ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு
நிகழ்த்தும்
மலையாளப் பேரா.கோபிநாதன் அவர்களின் பார்வையில் தொல்காப்பியம் (உரை-06)
பொருண்மை :
பிற்காலத் தமிழும் செந்தமிழும் வாய்மொழியும் &
மலையாள மொழித் தோற்றத்தின் தத்துவார்த்த நிலைகள்
தமிழாக்கமும் அறிமுகமும் :
முனைவர் ப. விமலா
தமிழ் உதவிப் பேராசிரியர்,
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.
நாள்: 05.04.2021 திங்கட்கிழமை
நேரம் : மாலை 05.00 - 06.00
கூடுகை : கூகுள் மீட் https://meet.google.com/ giv-yphd-shd
நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் கட்டுரைக்கான இணைப்பு :
அன்புடன் அழைக்கின்றோம்.
பேரா. இரா. தாமோதரன் & முனைவர். நா.சந்திரசேகரன்
தமிழ்ப் பிரிவு,
இந்திய மொழிகள் மையம்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,
புது தில்லி - 110 067.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(குறள் - 355)
0 கருத்துகள்