பரிசுக்கான இறுதி பத்து கதைகளை எழுத்தாளர் ஜீ.முருகன் தேர்வு செய்தார். அவருக்கு எங்களது நன்றி.
எழுத்தாளர் ஜீ.முருகன் அவர்களின் தேர்வின்படி க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020-ன் இறுதிப்பட்டியல் இத்துடன் வெளியாகிறது.
இதன்படி – க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020ல் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு: (பெயர் வரிசை : ஆங்கில எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)
கார்த்திக் பாலசுப்ரமணியன்
எம்.கே.குமார்
சுனீல் கிருஷ்ணன்
சுஷில்குமார்
பரிவை சே. குமார்
சு. சரவணன்
வ. கீரா
வால்டர் ராபின்சன்
வேல்விழி
விஜய ராவணன்
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு எமது பாராட்டுகள். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட கதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு விரைவில் வெளிவரும்.
நன்றி:யாவரும் பதிப்பகம்
0 கருத்துகள்