திருமதி செளந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு
எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம்
இணைந்து நடத்தும்
ரூ ஒரு லட்சம் பரிசுக்கான நாவல் போட்டி
எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து திருமதி செளந்தரா கைலாசம் இலக்கியப் பரிசாக ௫ ஒரு லட்சம் வழங்கப்பரும் நாவல் போட்டியினை நடத்திவருகின்றது. 2019 ஆண்டிற்கான சிறந்த நாவலாக எழுத்தாளர் ஜாகிர்ராஜா எழுதிய “சாமானியரைப் பற்றிய குறிப்புகள்” தேர்ந்துதெடுக்கப்பட்டு , ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது 2020ம் ஆண்டிற்கான நாவல் போட்டியினை எழுத்து - கவிதா
பதிப்பகம் இணைந்து அறிவிக்கின்றது.
இந்நாவல் போட்டிக்கு, ஆழ்ந்த கருத்தாழத்தோடும், நவீன சிந்தனைகளோடும் எழுதப்பட்ட,பிரசுரிக்கப்படாத புதிய நாவல்கள்
வரவேற்கப்படுகின்றன. நாவல்கள் அனுப்பிட 2020, நவம்பர் 30ம் நாள்
வரை கால அவகாசம்வழங்கப்படுகிறது.
“எழுத்து அறக்கட்டளையினரால்நியமிக்கப்படும் எழுத்தாளர் குழு நாவல்களைத் தேர்ந்தெடுக்கும் . 2021 ஜனவரியில் விழாநடத்தப்பட்டு பரிசுவழங்கப்படும் . தமிழ் இலக்கியத்தையு ம், தரமான தமிழ் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கோரு இயங்கி வருகிற“ எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பிற்குத் தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து துணை நிற்க வேண்டுகிறோம்.
“எழுத்து அறக்கட்டளையினரால்நியமிக்கப்படும் எழுத்தாளர் குழு நாவல்களைத் தேர்ந்தெடுக்கும் . 2021 ஜனவரியில் விழாநடத்தப்பட்டு பரிசுவழங்கப்படும் . தமிழ் இலக்கியத்தையு ம், தரமான தமிழ் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கோரு இயங்கி வருகிற“ எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பிற்குத் தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து துணை நிற்க வேண்டுகிறோம்.
நாவல் போட்டிக்குப் படைப்புகள் அனுப்புவோர் கணிப்பொறியில்
எழுத்துக்களைஅச்சிட்டு , சாதாரண மேலட்டை பைண்டிங் செய்து,
மூன்று பிரதிகள் விரைவு அஞ்சல் அல்லது கூரியரில் அனுப்பிட
வேண்டூகிறோம்.
முகவரி:
30, எல்டோராடோ
112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 600 034.
தொலைபேசி : 0௦44-2827 0937
மின்னஞ்சல் : [email protected]
முகநூல் : ezhuttu
ட்விட்டர : @ezhuttu
வலைதளம் : www.ezhuttu.com
4 கருத்துகள்
sri lanka vil irunthu pangu peralama?
பதிலளிநீக்குஅடுத்த போட்டி எப்பொழுது வைப்பீர்கள்
பதிலளிநீக்குஎப்போது முடிவுகள் வெளியாகும்
பதிலளிநீக்குஎப்போது முடிவுகள் வெளியாகும்
பதிலளிநீக்கு